This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
‘டிக் டாக்’ செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் – தடை செய்யப்போவதாக எச்சரிக்கை
டிக் டாக், ஹலோ ஆகிய செல்போன் செயலிகள் (ஆப்) மூலம், ஏராளமானோர் தங்கள் திறமைகளை வீடியோ எடுத்து பரப்பி வருகிறார்கள். இது, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே, இந்த செயலிகள், தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச், பிரதமர் மோடிக்கு புகார் அனுப்பியது. அதன்பேரில், டிக் டாக், ஹலோ