This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
Home India வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கஎன்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது
வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கஎன்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நிறைவேறியது
புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத சம்பவங்களை விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) உருவாக்கப்பட்டது. இந்நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கும், இந்தியர்களின் நலனுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்கள் பற்றி விசாரிப்பதற்காக என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்க தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியது. இந்த