This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
10 முறை துல்லிய தாக்குதல் நடத்தப்படும்; பாகிஸ்தான் எச்சரிக்கை
பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ந்தேதி வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பலத்த பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகம் ஆக குறிப்பிட்டு பேசினார். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர்