This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்
கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான